Wednesday, May 8, 2019

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் திடீர் மின்தடை; உள்நோயாளிகள் 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு: ஊழியர்களுடன் உறவினர்கள் கடும் வாக்குவாதம்- விசாரணைக்கு உத்தரவு

மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனையில் நேற்று முன்தினம் இரவு மின்தடை ஏற்பட்ட நிலையில், ஜெனரேட்டரும் பழுதடைந்ததால் ஐசியூ வார்டில் வென்டிலேட்டர் செயல்படாமல் ஆக்ஸிஜன் கிடைக்காமல் 5 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2VRgn6R
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support