Wednesday, May 8, 2019

கடலூர் மாவட்டத்தில் விவசாயிகளிடம் ரூ.80 கோடி மோசடி புகார்: சர்க்கரை ஆலை உரிமையாளர் கைது

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே ஏ.சித்தூரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலையில் விவசாயிகள் பெயரில் ரூ.80 கோடி அளவுக்கு மோசடி செய்ததாக அதன் உரிமையாளரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Lx8pfs
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support