திருநெல்வேலியில் கடந்த 2 மாதங்களாகவே சுட்டெரிக்கும் வெயிலால் வறட்சி தாண்டவமாடும் நிலையில், தற்போது அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. வெளியே தலைகாட்ட முடியாத அளவுக்கு பகல் நேரத்தில் அனல் அடிப்பதால் மக்கள் அவதியுறுகிறார்கள்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2WNBiVS
Thursday, May 16, 2019
Home »
தமிழக செய்திகள்
» நெல்லை மாவட்டத்தில் அக்னி நட்சத்திர வெயில் உச்சம்: அனல் வீசுவதால் மக்கள் அவதி







0 comments:
Post a Comment