Monday, May 13, 2019

மத உணர்வுகளை தூண்டும்படி பேசிய கமல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: தேர்தல் அதிகாரியிடம் தமிழிசை மனு

மத உணர்வுகளை தூண்டும்படி பேசிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் மனு அளித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2VBk8OH
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support