மே19-ஆம் நாள் நடைபெறவிருக்கும் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தனது ஆட்சிக்கான முடிவுரை உறுதியாக எழுதப்படும் என்பதையும் உணர்ந்தே உதறலில் இருக்கிறது தமிழக அரசு என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2JBkIVl
Saturday, May 11, 2019
Home »
தமிழக செய்திகள்
» ஆட்சியாளர்களின் முறைகேடுகளுக்கும் மோசடிகளுக்கும் தேர்தல் ஆணையம் ‘சவுகிதார்’ஆகிவிடக்கூடாது : மு.க. ஸ்டாலின்







0 comments:
Post a Comment