ஜாதிச் சான்றிதழ் கிடைக்காததால் தொடர்ந்து கல்வி பயில முடியாத அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள். 9-ம் வகுப்புக்கு மேல் படிக்கப் போவதில்லை என்று பல மாணவர்களும் கூறுவது, அவர்களது வேதனையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2EdD2jM
Wednesday, May 15, 2019
Home »
தமிழக செய்திகள்
» பரிதவிக்கும் பழங்குடி மாணவர்கள்: ஜாதிச் சான்றிதழ் கிடைக்காததால் அவதி







0 comments:
Post a Comment