Friday, May 17, 2019

ரயிலில் பெண்களை குறிவைத்து திருட்டு; மலேசிய ஓட்டல் அதிபர் கைது: விமானத்தில் வந்து காரியம் முடித்தது அம்பலம்

ரயிலில் முதல் வகுப்பு பெண் பயணிகளை குறிவைத்து கடந்த பல ஆண்டுகளாக நகை திருடிய மலேஷிய ஓட்டல் அதிபரை போலீசார் கைது செய்தனர். திருடிய பணத்தில் ஹோட்டல், 3 மனைவிகள், ஆடம்பர வீடு என சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளது தெரியவந்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2HqCvNI
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support