மேல்நிலை வகுப்புகளின் கடின மான பாடத் திட்டங்கள், நுழைவுத் தேர்வுக்கு கஷ்டப்பட்டு படிக்க வேண்டிய சூழ்நிலை மட்டுமின்றி, இந்த ஆண்டில் பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதன் காரணமாக, பிளஸ் 1 அறிவியல் பிரிவில் மாணவர் சேர்க்கை பெரிதும் குறைவதாக ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Vc7pBO
Thursday, May 2, 2019
Home »
தமிழக செய்திகள்
» பாடத் திட்டம், நுழைவுத் தேர்வு, வேலைவாய்ப்பு என பல வகையிலும் அச்சுறுத்தும் அறிவியல் பிரிவு... கவரும் கலைப் பிரிவு!- கஷ்டப்பட்டு படிப்பதை விரும்பாத மாணவ, மாணவிகள்







0 comments:
Post a Comment