Thursday, May 2, 2019

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட செவிலியர்களை நிரந்தரம் செய்யக்கூடாது: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு 

தமிழகம் முழுவதும் அரசு மருத் துவமனைகளில் விதிகளை மீறி சட்டவிரோதமாக ஒப்பந்த அடிப் படையில் நியமிக்கப்பட்டுள்ள செவிலியர்களை நிரந்தரம் செய்யக்கூடாது என அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2GQZpMC
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support