Thursday, May 2, 2019

நீர்நிலைகளை பாதுகாக்க தவறினால் ஆறு, ஏரி, குளங்களில் பார்த்த தண்ணீரை ‘கேப்சூல்’ வடிவில்தான் பார்க்க நேரிடும்: இலவசங்களை தவிர்த்து அணைகள் கட்ட நீதிபதிகள் வலியுறுத்தல்

தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்கத் தவறினால் ஆறு, ஏரி, குளங்களில் பார்த்த தண்ணீரை ‘கேப்சூல்’ வடிவில்தான் பார்க்க நேரிடும் என தமிழக அரசை எச்சரித்துள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், இலவசங்களைத் தவிர்த்து அணைகள் கட்ட வலி யுறுத்தியுள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2VceZMP
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support