Thursday, May 2, 2019

தடையை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்தினால் கடை நடத்த முடியாது: சென்னை மாநகராட்சி துணை ஆணையர் மதுசூதன் ரெட்டி எச்சரிக்கை

‘இந்து தமிழ்’ நாளிதழில் வெளியான செய்தியைத் தொடர்ந்து, தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் சம்பந்தப்பட்ட கடைகளை மூட வேண்டும் என்று மாநகராட்சி துணை ஆணையர் (சுகாதாரம்) ப.மதுசூதன் ரெட்டி, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள் ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2GTL1Dn
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support