Thursday, May 2, 2019

4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல்  பாதுகாப்பு பணியில் 15,700 பேர்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தகவல் 

திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 1,040 துணை ராணுவத்தினர் உட்பட 15,698 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்தார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2VdoxHc
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support