Tuesday, May 14, 2019

நீர்நிலைகள் வறண்டதால் குடிநீருக்காக காடுகளை விட்டு வன விலங்குகள் வெளியேறுவதை தடுக்க தண்ணீர் தொட்டிகள்: தேசிய நெடுஞ்சாலை பகுதிகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வனத்துறை திட்டம்

கடும் வெப்பம் மற்றும் நீர் நிலைகள் வறண்டு காணப்படுவதால் உணவு மற்றும் குடிநீர் தேவைக்காக வனவிலங்குகள் காடுகளைவிட்டு வெளியேறுவது அதிகரித்து வருகிறது. இதைத் தவிர்ப்பதற்காக வனப்பகுதிகளுக்குள் குடிநீர் தொட்டிகளை அமைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின் றனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2LTbruq
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support