தமிழ்நாடு அமெச்சூர் மல்யுத்த சங்கம் சார்பில் மாநில அளவிலான மல்யுத்தப்போட்டி நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் அண்மையில் நடைபெற்றது. குமாரபாளையத்தில் உள்ள எஸ்.எஸ்.எம். கல்லூரியில் 3 நாட்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 350-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2EfJ43p
Thursday, May 16, 2019
Home »
தமிழக செய்திகள்
» மாநில அளவிலான மல்யுத்தத்தில் அசத்திய மாணவர்கள்







0 comments:
Post a Comment