Thursday, May 16, 2019

மாநில அளவிலான மல்யுத்தத்தில் அசத்திய மாணவர்கள்

தமிழ்நாடு அமெச்சூர் மல்யுத்த சங்கம் சார்பில் மாநில அளவிலான மல்யுத்தப்போட்டி நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் அண்மையில் நடைபெற்றது. குமாரபாளையத்தில் உள்ள எஸ்.எஸ்.எம். கல்லூரியில் 3 நாட்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில்,  தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 350-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2EfJ43p
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support