தென் மாவட்டங்களில் ஆண்டு முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவதால் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிக்குச் செல்லும் வருவாய்த் துறை, கால்நடைத் துறை மற்றும் போலீஸாருக்கு வேலைப்பளு அதிகரித்துள்ளது. இதனால் அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2VZyCmG
Tuesday, May 28, 2019
Home »
தமிழக செய்திகள்
» தென் மாவட்டங்களில் ஆண்டு முழுவதும் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளால் மக்கள் நலப்பணிகள் பாதிப்பு: வேலைப்பளு அதிகரிப்பதால் அதிகாரிகள் சிரமம்







0 comments:
Post a Comment