Tuesday, May 28, 2019

தென் மாவட்டங்களில் ஆண்டு முழுவதும் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளால் மக்கள் நலப்பணிகள் பாதிப்பு: வேலைப்பளு அதிகரிப்பதால் அதிகாரிகள் சிரமம்

தென் மாவட்டங்களில் ஆண்டு முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவதால் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிக்குச் செல்லும் வருவாய்த் துறை, கால்நடைத் துறை மற்றும் போலீஸாருக்கு வேலைப்பளு அதிகரித்துள்ளது. இதனால் அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2VZyCmG
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support