தேர்தல் முடிவுக்கு முன்னதாகவே கோயில் கல்வெட்டில் ஓபிஎஸ் மகனை 'எம்.பி.'யாக்கிய முன்னாள் காவலர் கைது செய்யப்பட்டார். இவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2YG70Fb
Saturday, May 18, 2019
Home »
தமிழக செய்திகள்
» வாக்கு எண்ணும் முன்பே கல்வெட்டு மூலம் ஓபிஎஸ் மகனை 'எம்.பி.' யாக்கிய முன்னாள் காவலர் கைது







0 comments:
Post a Comment