மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பிரிமீயம் செலுத்தும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவ செலவுகளை நொண்டிச் சாக்கு கூறி மறுக்காமல் கண்டிப்பாக திருப்பி வழங்க வேண்டியது அரசின் கடமை என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2JFV7LK
Tuesday, May 28, 2019
Home »
தமிழக செய்திகள்
» பிரிமீயம் செலுத்தும் அரசு ஊழியர், ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ செலவை தருவது அரசின் கடமை: உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு







0 comments:
Post a Comment