Wednesday, May 15, 2019

காந்திக்கு கொள்ளுப்பேரன் என்று கூறிக்கொள்ளும் கமல்ஹாசன் அப்படியா வாழ்ந்தார்: எச்.ராஜா ஆவேசம்

மகாத்மா காந்தி வெளிநாட்டுக்குச் செல்லும் போது தன் தாயாருக்கு 3 வாக்குறுதிகளை அளிக்கிறார். மது அருந்த மாட்டேன், மாமிசம் உண்ண மாட்டேன், பிற பெண்களைத் தவறாகப் பார்க்க மாட்டேன் என்று உறுதிமொழிகள் அளித்தார், காந்திக்குக் கொள்ளுப்பேரன் என்று தன்னை அழைத்துக் கொள்ளும் கமல்ஹாசன் அப்படித்தான் வாழ்ந்தாரா? என்று எச்.ராஜா காட்டமாகக் கேட்டுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2vZh0wL
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support