Saturday, May 11, 2019

இன்று அன்னையர் தினம்: தாய்ப்பால் வங்கி.. பச்சிளங் குழந்தைகளின் மற்றொரு தாய்

பிறந்த குழந்தைக்கு கிடைக்க வேண்டிய முதல் உணவு தாய்ப்பால். உரிய காலத்தில் அது கிடைக்காமல் போனால் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம். எனவேதான், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் தாய்ப்பால் வங்கி செயல்பட்டு வருகிறது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/30haSy3
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support