பிறந்த குழந்தைக்கு கிடைக்க வேண்டிய முதல் உணவு தாய்ப்பால். உரிய காலத்தில் அது கிடைக்காமல் போனால் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம். எனவேதான், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் தாய்ப்பால் வங்கி செயல்பட்டு வருகிறது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/30haSy3
Saturday, May 11, 2019
Home »
தமிழக செய்திகள்
» இன்று அன்னையர் தினம்: தாய்ப்பால் வங்கி.. பச்சிளங் குழந்தைகளின் மற்றொரு தாய்







0 comments:
Post a Comment