பள்ளித் தேர்வில், மாவட்ட ஆட்சியராக வேண்டும் என எழுதிய மாணவியை மாவட்ட ஆட்சியர் இருக்கையில் கரூர் ஆட்சியர் த.அன்பழகன் அமரவைத்த சம்பவம் அனைவரிடத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2JEBR0v
Tuesday, May 14, 2019
Home »
தமிழக செய்திகள்
» கலெக்டராகும் லட்சியக் கனவில் மாணவி; தனது இருக்கையில் அமரவைத்த கரூர் ஆட்சியர்







0 comments:
Post a Comment