Tuesday, May 14, 2019

கலெக்டராகும் லட்சியக் கனவில் மாணவி; தனது இருக்கையில் அமரவைத்த கரூர் ஆட்சியர்

பள்ளித் தேர்வில், மாவட்ட ஆட்சியராக வேண்டும் என எழுதிய மாணவியை மாவட்ட ஆட்சியர் இருக்கையில் கரூர் ஆட்சியர் த.அன்பழகன் அமரவைத்த சம்பவம் அனைவரிடத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2JEBR0v
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support