நீர்வாழ் உயிர்களின் பெருக்கத்துக்கு துணையாய் இருக்கும் பிச்சாவரம் சதுப்புநில காடுகள், தற்போது ஹைட்ரோகார்பன் திட்டத்தினால் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. கடல் பகுதியில் ஹைட்ரோகார்பன் எடுக்கப்படுவதால் மீன் உள்ளிட்ட உயிரினங்களும், கடலில் கலக்கும் வேதிப்பொருள்களால் மாங்ரோவ் காடுகள் கொஞ்சம், கொஞ்சமாக அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2JWtGfU
Sunday, May 19, 2019
Home »
தமிழக செய்திகள்
» ஹைட்ரோகார்பன் திட்டத்தால் அழிவை சந்திக்க இருக்கும் பிச்சாவரம் சதுப்பு நில காடுகள்







0 comments:
Post a Comment