Tuesday, May 7, 2019

முதுமையைக் காரணம் காட்டி தந்தையைப் பராமரிக்காமல் ஆதரவற்றவராக்கிய மகன்கள்: திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை புகார்

முதுமையைக் காரணம் காட்டி, பெற்ற தந்தையை பராமரிக்காமல் ஆதரவற்றவராக்கிய மகன்கள் குறித்து, திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் தந்தை புகார் அளித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/3052CRF
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support