தேர்தல் ஆணையர் உரிய விளக்கம் அளித்த பிறகும் மறு தேர்தல் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து சர்ச்சையை எழுப்பி வருகின்றன என தேனி மக்க ளவைத் தொகுதி அதிமுக வேட் பாளர் பி. ரவீந்திரநாத்குமார் குற்றம் சாட்டினார்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2HCrkQT
Sunday, May 19, 2019
Home »
தமிழக செய்திகள்
» தேர்தல் ஆணையர் விளக்கம் அளித்த பிறகும் மறுதேர்தல் தொடர்பாக தொடர்ந்து சர்ச்சையை எழுப்பும் எதிர்க்கட்சிகள்: பி.ரவீந்திரநாத்குமார் குற்றச்சாட்டு







0 comments:
Post a Comment