Wednesday, May 8, 2019

சென்னையின் குடிநீர் பிரச்சினைக்கு கடல்நீரை குடிநீராக்குவதே நிரந்தர தீர்வு: சிங்கப்பூர் போல கழிவுநீரை சுத்திகரிக்கவும் நிபுணர்கள் ஆலோசனை

சென்னையின் குடிநீர் பிரச்சினைக்கு கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம்தான் நிரந்தர தீர்வாக இருக்கும். சிங்கப்பூர் போல கழிவுநீரை 100 சதவீதம் சுத்திகரித்து குடிநீராகப் பயன்படுத்த மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2VQCkmJ
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support