நெல்லை கல்லூரியில் பணியாற்றிய விரிவுரையாளர்களை வேறு கல்லூரியில் சேர்க்கக்கூடாது என புகைப்படத்துடன் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது. இது குறித்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2VP7YB8
Monday, May 6, 2019
Home »
தமிழக செய்திகள்
» பொறியியல் கல்லூரி விரிவுரையாளர்களின் புகைப்படத்துடன் எச்சரிக்கை அறிவிப்பு: பாதிக்கப்பட்டவர்கள் தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார்







0 comments:
Post a Comment