Saturday, May 4, 2019

கண்ணாமூச்சி விளையாடியபோது விபரீதம் மரப்பெட்டிக்குள் சிக்கிய சகோதரிகள்: சிறுமி உயிரிழப்பு; தங்கைக்கு சிகிச்சை- பெற்றோர் வேலைக்குச் சென்ற நிலையில் சோகம்

திருவான்மியூரில் வீட்டில் கண்ணாமூச்சி விளையாடியபோது மரப்பெட்டிக்குள் சிக்கி 7 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். மயக்கமடைந்த அவரது தங்கைக்கு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2POjXJw
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support