அந்த காலத்தில் அனைத்து பகுதிகளிலும் ஏரி, குளங்களை நமது முன்னோர் அமைத்தனர். இவைகள், நிலத்தடி நீர் மட்டம் குறைவில்லாமல் இருக்க உதவி புரிந்தன. இதனால், விவசாயத்துக்கும், குடிநீர் தேவைக்கும் போதுமான தண்ணீர் கிடைத்தது. பருவம் தவறாமல் பெய்த மழையும் நமக்கு கைகொடுத்தது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Mcudxb
Sunday, May 26, 2019
Home »
தமிழக செய்திகள்
» புதுச்சேரி கிராமப்புறங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஒரு குடம் தண்ணீருக்கு தவியாய் தவிக்கும் மக்கள்







0 comments:
Post a Comment