‘சட்டசபை நடவடிக்கைகளில் சபாநாயகருக்கு வானளாவிய அதிகாரம் உள்ளது...’ 1980-களின் மத்தியில் பிரபலமான இந்த வாசகங்களுக்கு சொந்தக்காரர் அப்போது சபாநாயகராக இருந்த பி.எச். பாண்டியன். அவர் சபாநாயகராக இருந்தபோது எடுத்த முடிவுகள் நாடு முழுவதும் பரவலான கவனத்தையும் சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் பெற்றவை. சபாநாயகராக சில முன்மாதிரி தீர்ப்புகளையும் அளித்தவர்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/302HN9e
Wednesday, May 8, 2019
Home »
தமிழக செய்திகள்
» 'சபாநாயகரின் அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது..’- உறுதியாக சொல்கிறார் பி.எச்.பாண்டியன்







0 comments:
Post a Comment