இயற்கையின் படைப்புகளில் மானும், மயிலும் அழகின் சிகரங்கள். இவற்றை ரசிக்கும் அதேவேளையில், கொம்புகளுக்காக மானும், இறகுகளுக்காக மயில்களும் வேட்டையாடப்படுவது வேதனைக்குரிய முரண்பாடு. பல்வேறு தடைகளைத் தாண்டியும், சட்டத்தை மீறியும் மான்களை நோக்கி துப்பாக்கித் தோட்டக்கள் பாய்வது, இன்னும் நிற்கவில்லை.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2LHNW7A







0 comments:
Post a Comment