Monday, May 27, 2019

திண்டிவனத்தில் மாந்திரீகம் செய்வதாக ஏமாற்றிய போலி சாமியார், உடந்தையாக இருந்த பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கினர்: போலீஸார் தீவிர விசாரணை

திண்டிவனம் அருகே ஓங்கூரில் வசித்து வருபவர் மணி என்கின்ற செல்வமணி(40). இவரது சொந்த ஊர் காஞ்சிபுரம் மாவட்டம் சூணாம்பேடு கிராமம் ஆகும். இவர் திருமணமாகி, கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து விட்டார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2JGASO9
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support