தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத அனைத்து ஆசிரியர்களையும் பணியில் தொடர அனுமதிக்கக் கூடாது. இதுதொடர்பாக 2 வாரத்தில் அவர்களுக்கு நோட்டீஸ் பிறப்பித்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2DIwhGC
Wednesday, May 1, 2019
Home »
தமிழக செய்திகள்
» தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் பணியில் தொடர அனுமதிக்க கூடாது: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு







0 comments:
Post a Comment