Wednesday, May 1, 2019

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் பணியில் தொடர அனுமதிக்க கூடாது: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத அனைத்து ஆசிரியர்களையும் பணியில் தொடர அனுமதிக்கக் கூடாது. இதுதொடர்பாக 2 வாரத்தில் அவர்களுக்கு நோட்டீஸ் பிறப்பித்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2DIwhGC
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support