Saturday, May 25, 2019

செல்போன், வாகனத் திருட்டை கண்டறியும் ‘டிஜிகாப் செயலி': நெட்வொர்க் பிரச்சினையால் புறநகர் பகுதியில் பயன்படுத்துவதில் இடையூறு

ஆண்ட்ராய்ட் செல்போன், வாகனத் திருட்டை கண்டறிய உதவும் 'டிஜிகாப் செயலி'யை அறிமுகப்படுத்தியுள்ளது தமிழக காவல்துறை. நெட்வொர்க் பிரச்சினையால் கோவை புறநகர் பகுதிகளில் இச்செயலியை பயன் படுத்துவதில் இடையூறு ஏற்பட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2QmprM0
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support