Sunday, May 19, 2019

தருமபுரி மறுவாக்குப்பதிவு நியாயமல்ல: மக்களிடம் திமுக மன்னிப்பு கேட்க வேண்டும்; ராமதாஸ்

தருமபுரியில் தேவையின்றி, மறுவாக்குப்பதிவை திணித்து, பதற்றத்தை ஏற்படுத்த முயன்ற திமுகவும், அதன் தலைமையும் தருமபுரி தொகுதி மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2EkOWbN
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support