Saturday, November 17, 2018

கடலூர் முதுநகர் துறைமுகத்தில் ரூ.100 கோடியில் மீன்பிடித் துறைமுகம்- மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் உறுதி

கடலூர் முதுநகர் துறைமுகத்தில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் ஒரு மீன்பிடி துறைமுகம் 2019 - 2020ம் நிதியாண்டில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2r08n2J
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support