Friday, November 23, 2018

தமிழக அரசு கேட்கும் நிவாரண தொகையில் 10% கூட மத்திய அரசு தராது: வைகோ குற்றச்சாட்டு

கஜா புயல் பாதிப்புக்காக மாநில அரசு கேட்டுள்ள நிவாரண தொகையில் 10 சதவிகிதம்கூட மத்திய அரசு கொடுக்காது என குற்றம் சாட்டியுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நவ. 25 முதல் 3 நாட்கள் பாதிக்கப்பட்ட பகுதிக்கு செல்ல உள்ளதாக தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2PM616e
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support