Saturday, November 17, 2018

தமிழகத்தில் நடந்த சிலை கடத்தல் தொடர்பான 113 வழக்குகளின் ஆவணங்கள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சிலை கடத்தல் தொடர்பான 113 வழக்குகளின் ஆவணங்கள், மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள் ளன. மத்திய அரசு இந்த வழக் குகளை சிபிஐக்கு மாற்றினால் முழு ஒத்துழைப்பு அளிக்க தயார் என்று சென்னை உயர் நீதிமன்றத் தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2zhfR5N
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support