'கஜா' புயல் கரையைக் கடக்கும் போது வலுவிழக்கும் என்று முன்பு எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 'கஜா' புயல் தீவிரமடைந்து வருகிறது. கடலூர், வேதாரண்யம் இடையே இன்று நள்ளிரவு கரையைக் கடக்கும் போது மணிக்கு 100 முதல் 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று தமிழ்நாடு வெதர்மேன் எச்சரித்துள்ளார்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2PWBj9U
Thursday, November 15, 2018
Home »
தமிழக செய்திகள்
» தீவிரமடைகிறது 'கஜா புயல்'; கரை கடக்கும் போது 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்: தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை







0 comments:
Post a Comment