சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் சப்தகிரி விரைவு ரயிலின் இன்ஜின் ஆவடி அருகே திடீரென தீப்பிடித்து எரிந்தது. ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டு, தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 1,200-க்கும் மேற்பட்ட பயணிகள் ஆபத்தின்றி தப்பினர்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2DH3S5t
Friday, November 16, 2018
Home »
தமிழக செய்திகள்
» சென்னை ஆவடி அருகே சப்தகிரி ரயில் இன்ஜின் தீப்பிடித்து எரிந்தது: 1,200 பயணிகள் ஆபத்தின்றி தப்பினர்







0 comments:
Post a Comment