Monday, November 19, 2018

சென்னையில் அதிகரிக்கும் வீடு புகுந்து திருடும் கும்பலின் கைவரிசை: ஒரே நாளில் 180 சவரன் திருடு போனதாக வழக்குப் பதிவு

சென்னையில் வீடு புகுந்து திருடும் கும்பலின் கைவரிசை அதிகரித்து வருகிறது. சமீபகாலமாக அண்ணா நகர், வேளச்சேரி, பூக்கடை உள்ளிட்ட இடங்களில் வீட்டின் பூட்டை உடைத்து திருடும் நபர்கள் அதிகரித்துள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2QcxvBy
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support