Saturday, November 17, 2018

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் 20-ம் தேதி முதல் கனமழைக்கு வாய்ப்பு: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்

தெற்கு அந்தமானின் மத்தியப் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை, அடுத்த சில நாட்களில் தமிழகத்தை நோக்கி நகரும் என்பதால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட வடதமிழக மாவட்டங்களில் வரும் 20-ம் தேதி முதல் 3 நாட்களுக்குக் கனமழை பெய்யக்கூடும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2OQ6xea
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support