Saturday, November 17, 2018

சென்னை ஹோட்டல்களுக்கு கொண்டு வரப்பட்ட நாய் இறைச்சி? எழும்பூர் ரயில் நிலையத்தில் 2,000 கிலோ பறிமுதல்

ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து சென்னை ஹோட்டல்களுக்கு கொண்டு வரப்பட்ட நான்கு நாட்கள் ஆன இறைச்சியை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அவை நாய் இறைச்சியைப் போல உள்ளதாக முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2OP4Hdw
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support