Sunday, November 18, 2018

கூடுதல் இடவசதிகளுடன் நவீன ரயில்கள் தயாரிக்கும் பணி தொடங்கியது: கூடுதலாக 200 பேர் பயணிக்கலாம் என அதிகாரிகள் தகவல்

கூடுதல் இடவசதியுடன் புதிய வகை பயணிகள், மின்சார ரயில்களை ஐசிஎப்-ல் தயாரிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இதனால், ஒவ்வொரு மின்சார ரயிலும் தற்போதுள்ளதைக் காட்டிலும் கூடுதலாக 200 பேர் பயணம் செய்யலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Kd1Muv
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support