கூடுதல் இடவசதியுடன் புதிய வகை பயணிகள், மின்சார ரயில்களை ஐசிஎப்-ல் தயாரிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இதனால், ஒவ்வொரு மின்சார ரயிலும் தற்போதுள்ளதைக் காட்டிலும் கூடுதலாக 200 பேர் பயணம் செய்யலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Kd1Muv
Sunday, November 18, 2018
Home »
தமிழக செய்திகள்
» கூடுதல் இடவசதிகளுடன் நவீன ரயில்கள் தயாரிக்கும் பணி தொடங்கியது: கூடுதலாக 200 பேர் பயணிக்கலாம் என அதிகாரிகள் தகவல்







0 comments:
Post a Comment