Tuesday, November 20, 2018

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ரூ 20 லட்சத்தில் நோட்டு புத்தகம்:அணுமின் நிலைய இயக்குநர் திட்டத்தை தொடங்கிவைத்தார்

சென்னை அணுமின் நிலையம் சார்பில் கல்பாக்கம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள 69 அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, ரூ.20 லட்சம் மதிப்பில் நோட்டு புத்த கங்கள் வழங்கும் திட்டத்தை, நிலைய இயக்குநர் ரவிசத்திய நாராயணா நேற்று தொடங்கி வைத்தார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2S4tFaJ
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support