Saturday, November 17, 2018

ஐஎம்இஐ நம்பரில் மாற்றம் செய்து மோசடி; தமிழகத்தில் திருடப்படும் செல்போன்கள் கேரளாவில் விற்பனை: சென்னையில் இரு நாட்களில் 2,500 போன்கள் பறிமுதல்

தமிழகத்தில் திருடப்படும் செல் போன்கள் கேரளாவில் விற்பனை செய்யப்படுவதை சென்னை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். தொடர்ந்து 2 நாட்கள் நடத்தப்பட்ட சோதனையில் 2,500 திருட்டு செல்போன்கள் பறி முதல் செய்யப்பட்டுள்ளன.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2DvOlEK
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support