சென்னை மாநகராட்சியில் உள்ள பல்வேறு மண்டலங்களில் துப்புரவு பணிகளை தனியாரிடம் வழங்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்காக ரூ.1,546 கோடி மதிப்பில் மாநகராட்சி நிர்வாகம் ஆன்லைன் டெண்டர் கோரி இருந்தது.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2TE0E7t
Friday, November 23, 2018
Home »
தமிழக செய்திகள்
» சென்னை மாநகர துப்புரவு பணியில் தனியார்மயத்தை கண்டித்து வரும் 27-ம் தேதி முதல் வேலைநிறுத்தம்







0 comments:
Post a Comment