Saturday, November 17, 2018

திருட்டு செல்போன் வாங்கி விற்ற 3 பேர் கைது: 2500 செல்போன்கள் பறிமுதல்

சென்னையில் திருட்டு செல்போன்களை வாங்கி விற்கும் 3 பேரைக் கைது செய்த போலீஸார் 60 ஐபோன்கள் உட்பட சுமார் 2,500 செல்போன்கள் மற்றும் 20 லேப்டாப்களைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2RW6HT2
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support