வேதாரண்யம் அருகே நேற்று கரையைக் கடந்த ‘கஜா’ புயல் நாகை, கடலூர், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை புரட்டிப்போட்டுள்ளது. புயலின் தாக்கத்தால் பெண்கள் உட்பட 36 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2zcSASi
Friday, November 16, 2018
Home »
தமிழக செய்திகள்
» முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பெரும் அசம்பாவிதங்கள் இல்லை; ‘கஜா’ புயல் ஆக்ரோஷ தாக்குதலால் நிலைகுலைந்த டெல்டா மாவட்டங்கள்: 36 பேர் உயிரிழந்ததாக தகவல்; மீட்பு, நிவாரணப் பணிகள் தீவிரம்







0 comments:
Post a Comment