தருமபுரி பேருந்து எரிப்பு சம்பவத்தில் ஆயுள் தண்டணை பெற்று சிறையில் இருந்து அதிமுகவினர் மூவரும் விடுதலை செய்யப்பட்ட நிலையில், அவர்கள் விடுதலை தொடர்பாக ஆளுநர் மாளிகை இன்று விளக்கம் அளித்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பையொட்டி அட்வகேட் ஜெனரல் விளக்கம் பெற்று அவர்கள் விடுவிக்கப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2BjIksV
Monday, November 19, 2018
Home »
தமிழக செய்திகள்
» தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கு குற்றவாளிகள் 3 பேர் விடுதலை ஏன்? - ஆளுநர் மாளிகை விளக்கம்







0 comments:
Post a Comment