Monday, November 19, 2018

தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கு குற்றவாளிகள் 3 பேர் விடுதலை: ஆளுநர் ஒப்புதல்

தருமபுரி பஸ் எரிப்பு சம்பவத்தில் ஆயுள் தண்டணை பெற்று சிறையில் உள்ள அதிமுகவினர்  மூவரையும் விடுவிக்க தமிழக அரசு முடிவெடுத்தது. இதன்பேரில் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூவரும் இன்று விடுதலையாகின்றனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2DyZTqP
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support