Friday, November 23, 2018

புயலின் கோரத் தாண்டவத்தால் நாகை மாவட்டம் செருதூரில் 400 பைபர் படகுகள் முழுமையாக பாதிப்பு: கணக்கெடுப்பு நடைபெறாததால் வீணாகும் வலைகள்

நாகை மாவட்டம் செருதூர் மீனவ கிராமத்தில் கஜா புயலின் கோரத் தாண்டவத்தில், 200 குடிசை வீடுகள் சேதமடைந்துள்ளன. 400 பைபர் படகுகள் முழுமையாகச் சேதமடைந்துள்ளன.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2AfPrkr
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support